Welcome

Welcome
Welcome to my blog greenishsalem. Use this page and submit your comment to improve this webpage

Tuesday, October 18, 2011


இந்த மலர்கள்  உயிரிழந்த பின்னும் புன்னகை பூக்கின்றன! இது போல் நாமும் துன்பத்திலும்  மலர்ச்சியாக இருப்போம் நம்பிக்கை இழக்காமல் "நாளை நமதென்று" !

gift of nature


 

இயற்கையை காப்பீர் இது போல் நிகரில்லா காட்சிகளை காண!

மனித வாழ்கையும் இது போல் தான் இலை மேல் ஒட்டாத பனித்துளி போல்!

இருக்கும் வரை  நன்மை செய்யலாமே!